Followers

Followers

Wednesday 30 March 2016

சில வேண்டும்கள்....

நடந்ததை சொல்ல கால்கள் வேண்டும் !
கேட்டதை சொல்ல காதுகள் வேண்டும் !
பார்த்ததை சொல்ல கண்கள் வேண்டும் !
கொடுத்ததை சொல்ல கைகள் வெண்டும்!
தூங்கியதை சொல்ல தோள் வேண்டும் !
விழித்ததை சொல்ல விரல்கள் வேண்டும் !
உண்டதை சொல்ல உதடுகள் வேண்டும் !
மகிழ்ச்சியை சொல்ல மடி வேண்டும் !
இவை அனைத்தையும் செய்ய ஆயுள் வேண்டும் !
அதற்கு எப்பொழுதும் உங்கள் அன்பு வேண்டும் .......!

Friday 25 March 2016

💘காதல் தத்துவம்💞

பஞ்சர் போடாத டயரும் மேக்கப் போடாத பிகரும் ரோட்ல போனதா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
பாச கயிற வீசுற எமனும் பார்வைய வீசுற வுமனும் பால் ஊத்தாம போனதா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
கடவுள் காதலித்தால் அது புராணம் மனிதன் காதலித்தால் அவனுக்கு மயானம்
😄😄😄😄😄😄😄
ஊரில் அதிகமா தண்ணீர் பிடிக்கும் பொண்ணும் பாரில் அதிகமா தண்ணி அடிக்கும் ஆணும் சண்டை போடாம வீட்டுக்கு வந்ததா சரித்திரம் இல்ல
😄😄😄😄😄😄😄
கொதிக்கிற தண்ணியில பிம்மத்த பாக்க முடியாது... கோபத்துல இருக்குற பிகர் கிட்ட அன்ப எதிர்பாக்க முடியாது
😄😄😄😄😄😄😄
மழையில நெனஞ்ச மண்ணும் மனசுல நெனச்ச பொன்னும் கண்டிப்பா ஒரு நாள் கால வாரி விடும்
😄😄😄😄😄😄😄
நின்ன இடத்துல சுத்துனா கடிகாரம்ன்னு அர்த்தம் ஆனா நிக்க முடியாம சுத்துனா குடிகாரன்னு அர்த்தம்
😄😄😄😄😄😄😄
கல்லால் அடிபட்ட நாயைவிட காதலால் அடிப்பட்ட BOY தான் அதிகம்
😄😄😄😄😄😄😄

Saturday 12 March 2016

க🌺🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!
🌺🌺💐💐💐🌺🌺
👍கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..
🌺🌺💐💐💐🌺🌺
👉🏾முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!
🌺🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
👉முயல்வோம்..
வெற்றி பெறுவோம். 🌺🌺💐💐💐🌺🌺