Followers

Followers

Monday 31 October 2016

பூட்டும்.... சாவியும்

ஒரு குட்டி கதை:*
🔐🔨

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. "உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.
ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி"?
அதற்கு சாவி சொன்னது. "நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்." என்றதாம்.
❤❤❤❤❤❤❤❤❤
*அன்பு உலகை ஆளும்.

2 comments:

  1. மிகவும் அருமையான எடுத்துக்காட்டு. பாராட்டுகள்.

    பூட்டின் மிகச்சிறிய அந்த துவாரத்துக்குள் சாவியை நுழைத்து ஆட்டினால் போதுமே ....

    பூட்டு அப்படியே பூரிப்பு அடைந்து சொக்கிப்போய் வாயைப் பிளந்து திறந்து காட்டிடுமே. :)

    ReplyDelete