Followers

Followers

Wednesday, 24 May 2017

சில. வேண்டும்கள்

இன்றைய தேடல்

உள்ளம் கணக்கும் போது உறுதுணையாக உள்ளம் வேண்டும்.....

அழுது புலம்பும் போது ஆறுதல் கூறும் அன்பு வேண்டும்....

உயர பறக்கும் போது நூலின் நன்றி மறவாது இருக்க வேண்டும்.....

உதவி எண்ணும் போது அன்புடையேர் கண்ணேல்லம் காண வேண்டும்.....

கொடுப்பவர் பணம் காண மனம் காணும் உள்ளம்  வேண்டும்.....

இல்லாமை அழிந்திட வேண்டும்.....

வறுமை ஒழிந்திட வேண்டும்.....


4 comments:

  1. //அழுது புலம்பும் போது ஆறுதல் கூறும் அன்பு வேண்டும்....//

    அதுவும் எதிர்பால் ஆசாமியின் கட்டிப்புடி வைத்தியம் கட்டாயமாக வேண்டும். :)

    ReplyDelete